மாலை வேளை,
மழை நேர காற்று,
தனிமை நடை,
மிதந்தது தென்றல் மட்டுமல்ல
என் எண்ணங்களும்!!
எதனை நோக்கி கால்கள் பயணித்ததோ
கால்கள் போன போக்கில் நான்:)
இன்ப நாட்களின் முடிவை எண்ணியோ?
இல்லை,
வரும் காலத்தின் பொறுப்பை எண்ணியோ??
புதுமையான தனிமை!!!
மாலை வேளை,
மழை நேர காற்று,
தனிமை நடை,
மிதந்தது தென்றல் மட்டுமல்ல
என் எண்ணங்களும்!!
எதனை நோக்கி கால்கள் பயணித்ததோ
கால்கள் போன போக்கில் நான்:)
இன்ப நாட்களின் முடிவை எண்ணியோ?
இல்லை,
வரும் காலத்தின் பொறுப்பை எண்ணியோ??
புதுமையான தனிமை!!!
புத்தம் புது வாழ்க்கை
கண்டால் கண்களால்
சுவாசிக்கக்
கற்றூக் கொடுக்கிறாய்
காணா விட்டால்
நினைவுளால்
சுவாசிக்கக்
கற்றூக் கொடுக்கிறாய்!!
உனைக் காணத் துடிக்கும்