
எனக்கு முந்தி் உலகம் கண்டாய்
எனைக் காணத்தான் உன் அன்னையுடன்
வந்தாயோ?
அண்டை வீட்டவள் என
அலட்சியமாயப்் பார்த்தாயா?
இல்லை அத்தை மகள் என
அன்புடன் பார்த்தாயா?
என் அப்பன் உன் மாமனாக
நானும் நீயும் தேர்ந்த மரத்தில
செய்த கட்டிலில் தவ்ழ்ந்தோம்!!
பள்ளி செல்லும் நாளும் வந்தது
வகுப்பறை மட்டும் தனித்துப் போனது!!
புரியாத கண்ணீருடன் கை அசைத்து
விடை பெற்றோம்!!
ஒன்றாம் வகுப்பு போய் ஒன்பதும் ஆனது
ஒன்றாய் நாம் கைகோர்த்தது மாறவில்லை!!
நினைவிருக்கிறதா உனக்கு???
என் கையில் குத்திய முள்ளால்
நீ விரும்பிய ரோஜா செடியை ஒடித்தாய்…